தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

அரசு பேருந்து ஓட்டுநரைத் தாக்கியவர் கைது

ஆர்.எஸ்.மங்கலத்தில் அருகே நோக்கான்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி(34). இவர், அரசுப் பேருந்து ஓட்டுநர் கணேசன்(40) என்பவரை முன் விரோதம் காரணமாக வியாழக்கிழமை இரவு வழிமறித்து தாக்கினராம்.

Updated On :24 ஜனவரி 2024, 10:12 pm IST

ஆர்.எஸ்.மங்கலத்தில் அருகே நோக்கான்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி(34). இவர், அரசுப் பேருந்து ஓட்டுநர் கணேசன்(40) என்பவரை முன் விரோதம் காரணமாக வியாழக்கிழமை இரவு வழிமறித்து தாக்கினராம்.

இதுகுறித்து கணேசன் அளித்த புகாரின் பேரில் ஆர்எஸ் மங்கலம் போலீஸார் வழக்குப்பதிந்து ராமமூர்த்தியை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.