ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

விவசாயி மீது தாக்குதல்: கணவன், மனைவி கைது

திருவாடானை தாலுகா திருவிடைமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் இளங்கோ (40). இவரது வீட்டின் அருகே சர்வே செய்து ஊன்றப்பட்ட கல்லை அதே ஊரை சேர்ந்த அற்புதராஜ் (54), இவரது மனைவி ஜோசப்மேரி (50) ஆகியோர் அகற்றினராம்.

Updated On :24 ஜனவரி 2024, 10:12 pm IST

திருவாடானை தாலுகா திருவிடைமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் இளங்கோ (40). இவரது வீட்டின் அருகே சர்வே செய்து ஊன்றப்பட்ட கல்லை அதே ஊரை சேர்ந்த அற்புதராஜ் (54), இவரது மனைவி ஜோசப்மேரி (50) ஆகியோர் அகற்றினராம்.

   இதை தட்டிக் கேட்ட போது அற்புதராஜூம், ஜோசப்மேரியும் தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக பிரான்சிஸ் இளங்கோ செய்த புகாரின் பேரில் திருவாடானை போலீஸார் வழக்குப் பதிந்து அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.