மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கலாம் தேசிய நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர் அஞ்சலி

குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம்  நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினார்.

News image
Updated On :2 நவம்பர் 2017, 3:16 am

DIN

குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம்  நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினார்.
  ராமேவசுவரம் அருகே பேக்கரும்பில் உள்ள நினைவிடத்திற்கு வந்த அவர் அங்கு உள்ள அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து அருங்காட்சியத்தில் உள்ள புகைப்படங்கள்
உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். இதில் ராமேசுவரம் நகர் மன்ற முன்னாள் தலைவர் அ.அர்ச்சுணன், மாவட்ட விவசாய அணிதலைவர் ஆர்.வீரபத்திரன்,ஆர்.விஸ்வநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.