தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பரமக்குடி சார்-ஆட்சியர் பொறுப்பேற்பு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சார்-ஆட்சியராக பி.விஷ்ணுசந்திரன் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 2:30 am

DIN

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சார்-ஆட்சியராக பி.விஷ்ணுசந்திரன் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
  பரமக்குடி பொறுப்பு கோட்டாட்சியராக அமிர்தலிங்கம் கடந்த சில மாதங்களாக பணியாற்றி வந்தார். இப் பணியிடம் காலியாக இருந்து வந்த நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பி.விஷ்ணுசந்திரன் சார்-ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அவர் புதன்கிழமை கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணி பொறுப்பேற்றுக்கொண்டார்.   பி.டெக்.  பொறியியல் பட்டம் படித்த இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் சார்- ஆட்சியருக்கான பயிற்சி பெற்று வந்த நிலையில் பரமக்குடி சார்- ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.