தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

கொல்லங்குடி  காளியம்மன் கோயிலுக்கு  பக்தர்கள் பாதயாத்திரை

திருவாடானை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து கொல்லங்குடி காளி அம்மன் கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனர்.

Updated On :5 ஏப்ரல் 2018, 8:22 am IST

திருவாடானை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து கொல்லங்குடி காளி அம்மன் கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனர்.
திருவாடானை அருகே பாண்டுகுடி, கிளியூர், அஞ்சுகோட்டை, அச்சங்குடி, தொண்டி, பழயனக்கோட்டை, காடங்குடி, திணையத்தூர், திருவெற்றியூர், கல்லூர் பாரதி நகர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி காளி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவுக்காக  பாதயாத்திரையாக திங்கள்கிழமை இரவு சென்றனர். வழிநெடிகிலும் பக்தர்களுக்கு அன்னதானம் நீர் மோர் வழங்கபட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.