/
திருவாடானை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து கொல்லங்குடி காளி அம்மன் கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனர்.
திருவாடானை அருகே பாண்டுகுடி, கிளியூர், அஞ்சுகோட்டை, அச்சங்குடி, தொண்டி, பழயனக்கோட்டை, காடங்குடி, திணையத்தூர், திருவெற்றியூர், கல்லூர் பாரதி நகர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி காளி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவுக்காக பாதயாத்திரையாக திங்கள்கிழமை இரவு சென்றனர். வழிநெடிகிலும் பக்தர்களுக்கு அன்னதானம் நீர் மோர் வழங்கபட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









