எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!
/

ராமேசுவரத்தில் இந்திய கம்யூ. கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்

ராமேசுவரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து

Updated On :5 ஏப்ரல் 2018, 8:25 am IST

ராமேசுவரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கடலில் மண் சட்டியுடன் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
இதில் தாலுகா செயலாளர் எஸ்.முருகானந்தம் தலைமை வகித்தார். தாலுகா துணைச்செயலாளர் ஐ.ஜார்ஜ் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தாலுகா நிர்வாகிகள் பாபு, ஜெயராஜ், பெனடிக் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.