பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

பரமக்குடியில் பைக் விபத்து:கல்லூரி மாணவர் சாவு

பரமக்குடியில்  மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

பரமக்குடியில்  மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.
 பரமக்குடி அருகே உள்ள சோமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் வினோத்குமார் (21). கல்லூரி மாணவரான இவர் ஊரிலிருந்து வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்குவதற்காக பரமக்குடி நகர் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். ஓம்சண்முகா திரையரங்கு பகுதியில் வந்துகொண்டிருந்தபோது நிலைதடுமாறி சாலையோரம் கழிவுநீர் செல்லும் கால்வாயில் விழுந்துள்ளார். 
இதில் பலத்த காயமுற்ற அவர் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து நகர் காவல் நிலையத்தில் அவரது சகோதரர் வைத்தீஸ்வரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.