எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை
/

தொண்டி அருகே கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது

ராமநாதபுரம் மாவட்டம்  தொண்டி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி செவ்வாய்க்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

ராமநாதபுரம் மாவட்டம்  தொண்டி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி செவ்வாய்க்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திருச்சியில் இருந்து உப்பூர் அனல் மின் நிலையத்திற்கு இரும்புக் குழாய்கள் ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரி, தொண்டி அருகே பழயனக்கோட்டை விலக்கில் திடீரென கவிழ்ந்தது.  இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால்  சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. 
தகவலறிந்து திருவாடானை வட்டாட்சியர் சேகர், தொண்டி போலீஸார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்து குறித்து தொண்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.