சாயல்குடியில் தங்கம் என நினைத்து பெண்ணிடம் கவரிங் நகையை பறித்த இரு இளைஞர்களை பொதுமக்கள் விரட்டிப்பிடித்து போலீஸாரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனர்.
கடலாடி அருகே உள்ள ஏ.பாடுவனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் லெட்சுமி (50). இவர், சாயல்குடியில் உள்ள உறவினரை பார்க்க வந்துள்ளார். அங்கு பேருந்தை விட்டு இறங்கி நடந்து சென்றுகொண்டிருந்தபோது, லெட்சுமியின் கழுத்தில் கிடந்த கவரிங் நகையை, தங்க செயின் என நினைத்து, இரு இளைஞர்கள் பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். அவர்களை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து, சாயல்குடி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் மண்டலமாணிக்கம் முத்துப்பட்டியைச்சேர்ந்த முத்தமிழ்ச்செல்வன் (24), அஜித் (எ) விக்னேஸ்வரன் (23) என்பது தெரியவந்தது. இதுகுறித்து காவல் ஆய்வாளர் ஜோக்கிம் ஜெர்ரி வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகர ராசிக்கு இன்று எப்படி? தினப்பலன்கள்!

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

தொகுதி அலசல்...அவிநாசி (தனி) மத்திய அமைச்சரை எதிர்கொள்ளும் இளம் பெண் மருத்துவர்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

