மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மத்திய அரசை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் ரயில் மறியல்ராமேசுவரம், மார்ச் 29:  உச்சநீதிமன்றம் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டும், அதற்கான நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து,   ராமேசுவரம் ரயில் நிலையத்தில் திருச்சி ரயிலை வியாழக்கிழமை மறிக்க சென்ற இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளை போலீஸார் கைது செய்தனர்.  தமிழக டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள காவிரி நீரை வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் காவேரி மேலாண்மை வாரியம் மார்ச் 30-ஆம் தேதிக்க

மத்திய அரசை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் ரயில் மறியல்ராமேசுவரம், மார்ச் 29:  உச்சநீதிமன்றம் காவேரி மேலாண்மை வாரியம்

Updated On :29 மார்ச் 2018, 8:52 pm

மத்திய அரசை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் ரயில் மறியல்
ராமேசுவரம், மார்ச் 29:  உச்சநீதிமன்றம் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டும், அதற்கான நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து,   ராமேசுவரம் ரயில் நிலையத்தில் திருச்சி ரயிலை வியாழக்கிழமை மறிக்க சென்ற இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளை போலீஸார் கைது செய்தனர். 
 தமிழக டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள காவிரி நீரை வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் காவேரி மேலாண்மை வாரியம் மார்ச் 30-ஆம் தேதிக்குள் அமைக்க உத்தரவிட்டது.  ஆனால், மத்திய அரசு காவேரி மேலாண்மை வாரிய அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை,
 இதனை கண்டித்து, ராமேசுவரத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமையில் ராமேசுவரம் வரும் திருச்சி ரயிலை மறிக்கச் சென்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் ரயில் நிலையத்திற்குள் நுழைந்த இந்து மக்கள் கட்சியினரை  தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
   மாவட்ட செயலாளர் குருசர்மா,  நகர பொதுச்செயலாளர் நம்புகார்த்திக் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.