பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

திருவாடானையில் பாலத்தில் மண் அரிப்பு

திருவாடானையில் பேருந்து நிலையம் அருகே உள்ள மூன்று கண் பாலத்தின் பக்கவாட்டில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On :3 செப்டம்பர் 2018, 1:29 am

திருவாடானையில் பேருந்து நிலையம் அருகே உள்ள மூன்று கண் பாலத்தின் பக்கவாட்டில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
    திருவாடானையில் பேருந்து நிலையம் அருகே மணிமுத்தாறு பாலம் உள்ளது. தொண்டி, மதுரை, திருச்சி, ராமேசுவரம், ஓரியூர், பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இந்த பாலத்தின் வழியாகத்தான் செல்ல வேண்டும்.  பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்தப் பாலம், கடந்தாண்டு மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளின் போது விரிவாக்கம் செய்யப்பட்டது.     தற்போது பராமரிப்பின்றி இருப்பதால், இந்தப் பாலத்தின் பக்கவாட்டில்  மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.
    எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் மண் அரிப்பை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.