இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு! ஆம்புல்ன்ஸ் ஜீப் சேவையை இயக்கிப் பார்த்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு! அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு!10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க டிரம்ப்புக்கு பிரதமர் மோடி அழைப்பு!
/

முதுகுளத்தூர் அருகே தாழ்வாகச் செல்லும் மின்கம்பியால் ஆபத்து

முதுகுளத்தூர் அருகே குமாரக்குறிச்சி - கருமல் கிராமங்களுக்கிடையே தாழ்வாக செல்லும் மின்கம்பியால்

Updated On :23 ஜனவரி 2019, 8:05 am IST

முதுகுளத்தூர் அருகே குமாரக்குறிச்சி - கருமல் கிராமங்களுக்கிடையே தாழ்வாக செல்லும் மின்கம்பியால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதாக கிராம மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கருமல், குமாரக்குறிச்சி கிராமங்களுக்கு இடையில் பிரதான சாலையில் மின் கம்பத்திலிருந்து மின் கம்பிகள் சேதமடைந்து பல மாதங்களாக தரையில் கிடந்தது.  தற்போது கிராம மக்கள் கருவேல மரக்குச்சியை ஊன்றி மின்கம்பியை தூக்கி வைத்துள்ளனர். இருப்பினும் கால்நடை மேய்ச்சலுக்கு அவ்வழியே செல்லும்போது ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இது குறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏதேனும் உயிர்சேதம் ஏற்படும் முன் மின்கம்பியை மாற்றி அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.