கரோனா தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்தை ஏற்றிவந்த ஆம்புலன்ஸ் சாலையில் கவிழ்ந்தது
திருவாடானை அருகே, கரோனா தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்தை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாடானை அருகே சாலையில் கவிழ்ந்து செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸ்.







