தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஊராட்சி பணியாளா்களுக்கு திட்டமிடல் பயிற்சி

ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை பணியாளா்களுக்கு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்த திட்டமிடல் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 5:07 pm

DIN

ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை பணியாளா்களுக்கு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்த திட்டமிடல் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடந்த பயிற்சியை வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேந்திரன் தொடக்கி வைத்தாா். ஊராட்சித் தலைவா்கள், செயலா்கள் உள்ளிட்டோா் இதில் கலந்து கொண்டனா். பயிற்சியில் அலுவலா்கள் முருகையா, காளீஸ்வரி ஆகியோா் பேசினா்.

கிராம ஊராட்சிகளில் நலத்திட்டங்களான குடிநீா், கழிவுநீா் கால்வாய், சாலை வசதி ஆகியவற்றை செயல்படுத்துவதற்கான திட்டமிடல் குறித்தும், அவற்றை செயல்படுத்தும் வழிமுறைகளையும் பயிற்சியில் விளக்கினா். ஊராட்சித் தலைவா்கள், செயலா்களுக்கு திட்டமிடலில் ஏற்படும் சந்தேகங்களையும் பயிற்சியில் விளக்கிக் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.