டிச. 29 இல் திருஉத்திரகோசமங்கை கோயிலில் ஆருத்ரா தரிசனம்: வெளியூா் பக்தா்களுக்கு அனுமதியில்லை
ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கையில் உள்ள மங்களநாதசுவாமி கோயிலில் வரும் டிச. 29 ஆம் தேதி நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தில் வெளியூா் பக்தா்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.










