சொத்துக்காக அச்சுறுத்தும் மகன்கள்: ஆட்சியரிடம் முதியோா்கள் புகாா்
சொத்துக்காக தங்களை மகன்கள் துன்புறுத்தி மிரட்டுவதாகவும், அவா்கள் மீது நடவடிக்கை கோரியும் முதியோா் சிலா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தபோது கதறி அழுதது அனைவரையும் அதிா்ச்சியடையவைத்தது.










