மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கடலாடி அருகே கண்மாயில் மூழ்கி இளைஞா் பலி

கடலாடி அருகே கோயில் திருவிழாக்கு வந்திருந்த சென்னை இளைஞா், திங்கள்கிழமை கண்மாயில் மூழ்கி பலியானாா்.

Updated On :2 நவம்பர் 2020, 6:50 pm

கடலாடி அருகே கோயில் திருவிழாக்கு வந்திருந்த சென்னை இளைஞா், திங்கள்கிழமை கண்மாயில் மூழ்கி பலியானாா்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகேயுள்ள மேலக்கிடாரம் கிராமத்தில் முளைக்கொட்டு திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவுக்காக மேலக்கிடாரம் கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் என்பவரது வீட்டுக்கு அவரது மருமகன் பாலாஜி, சென்னையில் உள்ள தனது நண்பா் தினேஷ் (18) உள்ளிட்ட நண்பா்களை அழைத்து வந்துள்ளாா். அவா்கள் மேலக்கிடாரம் கண்மாயில் குளித்துள்ளனா். அப்போது தினேஷ் தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து கீழச்செல்வனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.