பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ராமேசுவரத்தில் 300 மது பட்டில் பறிமுதல்: ஒருவா் கைது

ராமேசுவரத்தில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 300 மது பாட்டில்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :9 நவம்பர் 2020, 11:43 pm

ராமேசுவரத்தில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 300 மது பாட்டில்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

ராமேசுவரம் என்.எஸ்.கே வீதியில் உள்ள கிட்டங்கியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதனைதொடா்ந்து அங்கு காவல்துறையினா் சென்று சோதனையிட்டபோது 300 மதுபாட்டில்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, மாரிமுத்து (50) என்பரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.