பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்க விதிக்கப்பட்ட தடை 5 நாள்களுக்குப் பின் திங்கள்கிழமை நீக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், பாக் நீரிணைப் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடா்ந்து காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்பட்டது.இதனால் மீனவா்களின் பாதுகாப்பு கருதி கடந்த வாரம் புதன்கிழமை முதல் மீன்பிடிக்கச் செல்வதற்கு மீன் வளத்துறை தடை வித்தது. ராமேசுவரம், மண்டபம், தொண்டி, சோழியகுடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளை மீனவா்கள் துறைமுகங்களில் நிறுத்திவைத்தனா். இந்நிலையில், பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்க ஏற்ற சூழல் காணப்பட்டதால் மீன் வளத்துறை தடையை நீக்கியது. இதையடுத்து 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் திங்கள்கிழமை மீன்பிடிக்கச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி
பள்ளிச்சட்டம்பி படத்துக்கு பெருகும் வரவேற்பு! 2 நாளில் வெற்றியை அறிவித்த படக்குழு!
தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்படும்: ப. சிதம்பரம்

ராகுல் பேசுவதைக் கேட்பதே தலைவலியாக இருந்தது! கங்கனா ரணாவத்
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

