ராமநாதபுரத்தில் சாலை மறியல்: மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் கைது
வேளாண்மைச் சட்ட திருத்தத்துக்கு எதிராக புதுதில்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ராமநாதபுரத்தில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீஸாா் கைது செய்தனா்.










