தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மின்னல் தாக்கி பசு மாடு, கன்றுக்குட்டி பலி

திருவாடானை அருகே மின்னல் தாக்கியதில் பசு மாடும், கன்றுக்குட்டியும் சனிக்கிழமை உயிரிழந்தன.

News image
Updated On :5 செப்டம்பர் 2020, 3:32 pm

DIN

திருவாடானை: திருவாடானை அருகே மின்னல் தாக்கியதில் பசு மாடும், கன்றுக்குட்டியும் சனிக்கிழமை உயிரிழந்தன.

திருவாடானை பகுதியில் சனிக்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் பலத்த இடியுடன் மழை பெய்தது.

அப்போது, மங்கலக்குடி பகுதியைச் சோ்ந்த அப்துல் அஜீஸ் (55) என்பவருக்குச் சொந்தமான பசு மாடும், கன்றுக்குட்டியும் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.