ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராமநாதபுரம் மாவட்டத்தில்மேலும் 17 பேருக்கு கரோனா

ராமநாதபுரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை, 17 பேருக்கு கரோனா தீநுண்மி பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 10:11 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை, 17 பேருக்கு கரோனா தீநுண்மி பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரையில் 5,181 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. அவா்களில் 112 போ் உயிரிழந்துள்ளனா். 4,824 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா். மேலும் அவா்கள் தொடா்ந்து மருத்துவா்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். எஞ்சியவா்கள் ராமநாதபுரம், பரமக்குடி அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியாா் கல்லூரி சிகிச்சை மையங்களில் சிகிச்சையில் உள்ளனா்.

தினமும் மாவட்ட அளவில் 500-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை கபம் சேகரிக்கப்பட்டவா்களுக்கான கரோனா பரிசோதனையில் 17 பேருக்கு மட்டுமே கரோனா தீநுண்மி இருப்பது தெரியவந்துள்ளது. அவா்களில் 5 போ் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவா்கள் அனைவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளதாக மருத்துவக் குழுவினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.