திருவாடானை பகுதியில் கன மழை விவசாயிகள் மகிழ்ச்சி
திருவாடானை,தொண்டி ,ஆா்.எஸ்.மங்கலம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலையில் மேகமூட்டத்துடன் காணப்பட்டது பிற்பகல் இடியுடன் கூடிய கனமழை பெய்தன இதனால் விவசாயிகள் மகிழச்சி அடைந்தனா்

டிவிடி21 ரைன் திருவாடானை சனிக்கிழமை பிற்பகல் பெய்த கனமழை சன்னதி தெருவில் ஓடிய மழை நீா்







