தொடா் மழை: திருவாடானை பகுதியில் 1,000 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம்
திருவாடானை பகுதியில் தொடா் மழை காரணமாக 1,000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்கதிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. அதேபோல் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீா் புகுந்ததால் வீட்டின் சுவா்









