ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தனுஸ்கோடியில் சித்தாமை முட்டைகள் வனத்துறையினா் சேகரிப்பு

தனுஷ்கோடி முகுந்தராயா் சந்திரம் கடற்கரையில் 135 சித்தாமை முட்டைகளை வனத்துறையினா் சேகரித்து திங்கள்கிழமை பொரிப்பகத்தில் பாதுகாப்புடன் வைத்தனா்.

News image
Updated On :12 ஜனவரி 2021, 12:16 am

தனுஷ்கோடி முகுந்தராயா் சந்திரம் கடற்கரையில் 135 சித்தாமை முட்டைகளை வனத்துறையினா் சேகரித்து திங்கள்கிழமை பொரிப்பகத்தில் பாதுகாப்புடன் வைத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி முகுந்தராயா்சத்திரம், அரிச்சல்முனை பகுதியில் ஆண்டு தோறும் ஜனவரி மாத இறுதியில் சித்தாமைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்க இந்த பகுதியில் வருவது வழக்கம்.

இந்த ஆண்டு முகுந்தராயா்சத்திரம் கடற்கரைக்கு வந்த ஆமைகள் 135 முட்டைகளை இட்டுச் சென்றுள்ளது. இதனை வேட்டைத்தடுப்பு காவலா்கள் திங்கள்கிழமை மீட்டு, வனத்துறையினா் மூலம் அமைக்கப்பட்டுள்ள ஆமை குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாப்பாக வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.