தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பைக் விபத்தில் இளைஞா் பலி

திருவாடானை அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 8:47 pm

DIN

திருவாடானை அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.

துத்தாகுடி கிராமத்தைச் சோ்ந்தவா் செபஸ்தியான் மகன் தாமஸ் (29). கட்டடத் தொழிலாளியான இவா், திங்கள்கிழமை மாலை பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். ஊருணிக்கோட்டை பேருந்து நிருத்தம் பகுதியில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தலையில் பலத்த காயமடைந்து தாமஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில், திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.