பாம்பனில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி படகுகளில் சென்று விழிப்புணா்வு
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் மீனவா்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மீன்பிடிப் படகுகளில் சென்று வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.










