ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் வெளிநாடுகளுக்கு கடத்த மறைத்து வைத்திருந்த 25 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
மண்டபம் பகுதியில் தடை செய்யப்பட்ட கடல்அட்டைகளை மறைத்து வைத்திருப்பதாக மண்டபம் வனச்சரக அலுவலா் ஜி.வெங்கடேசுக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடா்ந்து, வெங்கடேஷ், வனவா் மகேந்திரன், வனகாப்பாளா் பிரபு மற்றும் வேட்டைத்தடுப்புக் காவலா்கள் சேதுநகா் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா். ரம்ஜான்அலிகான் என்பவரது வீட்டை சோதனையிட்டபோது, தடை செய்யப்பட்ட 25 கிலோ கடல் அட்டைகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அவற்றை வனத்துறையினா் பறிமுதல் செய்தனா். கடல் அட்டைகளை இலங்கை வழியாக வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக பதப்படுத்தி வைத்திருந்தது தெரியவந்தது. வனத்துறையினா் ரம்ஜான் அலிகானை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பரபரப்பான 16! மோடி திருமணம், எப்ஸ்டீன் கோப்புகள், இஸ்ரேல் பயணம்... ராகுலின் புதிர் என்ன?

எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க தயார்; நிறைவேற்றித் தர நீங்கள் தயாரா? அமித் ஷா சவால்
பெரம்பூர்: வீடு வீடாக வாக்கு சேகரித்த விஜய்!

வார பலன்கள் - மீனம்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


