‘ஒமைக்ரான்’ கரோனா அச்சுறுத்தல்: மதுரை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்புஆட்சியா் தகவல்
ஒமைக்ரான் கரோனா அச்சுறுத்தல் காரணமாக, மதுரை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.










