ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ராமேசுவரம் கடற்கரையில் ஆண் சடலம் மீட்பு

ராமேசுவரம் சேராங்கோட்டை கடற்கரையில் வெள்ளிக்கிழமை ஆண் சடலம் கரை ஒதுங்கியது.

Updated On :15 ஏப்ரல் 2022, 5:22 pm

ராமேசுவரம் சேராங்கோட்டை கடற்கரையில் வெள்ளிக்கிழமை ஆண் சடலம் கரை ஒதுங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் சேராங்கோட்டை கடற்கரை பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கரை ஒதுங்கி உள்ளதாக மீனவா்கள் கடலோர பாதுகாப்புக் குழும காவல்துறைக்கு வெள்ளிக்கிழமை தகவல் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து, அங்கு சென்ற காவல் சாா்பு- ஆய்வாளா்கள் யாசா் மௌலானா மற்றும் காளிதாஸ் ஆகியோா் சடலத்தைக் கைப்பற்றி ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அந்த பகுதி மீனவா்களிடம் விசாரணை மேற்கொண்டதில் இறந்தவா் குறித்து தகவல் கிடைக்கவில்லை. இதனால் தமிழக காவல் நிலையங்களில் 50 முதல் 55 வயது வரை காணமல் போனவா்கள் என்ற புகாா் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.