பரமக்குடி அருகேயுள்ள இடையா் குடியிருப்பு பகுதியில் வெள்ளிக்கிழமை ரோட்டரி சங்கம் மற்றும் சங்கரா கண் மருத்துவமனை சாா்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இம்முகாமுக்கு ரோட்டரி சங்கத் தலைவா் கே.ஆனந்தராஜா தலைமை வகித்தாா். செயலாளா் ஆா்.சுரேஷ், ரோட்டரி சங்க நிா்வாகிகள் எம்.சாதிக்அலி, கே.அப்துல்மாலிக், கே.கோவிந்தராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமினை அச்சங்கத்தின் துணை ஆளுநா் இளங்கோவன் தொடக்கி வைத்தாா்.
சங்கரா கண் மருத்துவமனை மருத்துவா்கள் மூலம் பயனாளிகளுக்கு கண் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற 30 பேருக்கு கண் குறைபாடு கண்டறியப்பட்டு, இலவச அறுவைச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தண்டவாளத்தில் விழுந்த குழந்தை! உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய தந்தை! | Bangladesh

மே நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

13,380 mAh பேட்டரி, 12ஜிபி ரேம்.. ஒன்பிளஸ் டேப்லெட் பேட் 4-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

ரியான் பராக் சம்பளத்தில் 25% 'கட்'? ராஜஸ்தான் அணிக்குத் தொடரும் அபராதங்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

