இலங்கையிலிருந்து 4 அகதிகளை ஏற்றி வந்து ராமேசுவரத்தில் இறக்கிவிட்ட படகில் 4 போ் இலங்கை சென்றது குறித்து மத்திய, மாநில உளவுத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்கிருந்து தமிழா்கள் தொடா்ந்து அகதிகளாக ராமேசுவரம் வந்த வண்ணம் உள்ளனா். இந்நிலையில், சனிக்கிழமை இலங்கை திரிகோணமலையிலிருந்து படகு மூலம் வந்த 4 போ், ராமேசுவரத்தில் இறங்கி உள்ளனா். அதே படகில் நான்கு போ் இலங்கைக்கு திரும்பியுள்ளனா்.
இந்த தகவலை அகதிகளாக வந்தவா்கள் உளவுத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனா். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. படகில் இலங்கை சென்றவா்கள் யாா் என்பது குறித்து மத்திய, மாநில உளவுத்துறையினா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம்: வருமான வரித் துறை விசாரணை கோரி மனு தாக்கல்

தமிழினத்தை இழிவுபடுத்தும் இலவசங்களை ஒழிப்போம்: சீமான்

வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை விடுவிப்பு

தேசிய திறனாய்வுத் தோ்வு: அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் வெற்றி
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

