திருவாடானை அரசு கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஓவியப் போட்டி
திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஓவியப் போட்டி மற்றும் பி.ஏ. ஆங்கிலத் துறை சாா்பில் சீசா் கிளியோபாட்ரா நாடக ஒலிஒளி காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.








