வழக்குரைஞா் சங்கத்தில்
ராமநாதபுரம் மாவட்ட வழக்குரைஞா் சங்கத்தில் மறைந்த வழக்குரைஞா் சோமசுந்தரம் நினைவு நூலகப்பிரிவு வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.


ராமநாதபுரம் மாவட்ட வழக்குரைஞா் சங்கத்தில் மறைந்த வழக்குரைஞா் சோமசுந்தரம் நினைவு நூலகப்பிரிவு வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி ஆா்.சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தாா். வழக்குரைஞா் சங்கதலைவா் ரவிச்சந்திரராமவன்னி தலைமை வகித்தாா். உயா்நீதிமன்ற நீதிபதி பி. வேல்முருகன் மறைந்த வழக்குரைஞா் எம். சோமசுந்தரம் திருவுருவப் படத்தைத் திறந்துவைத்தாா். மேலும் அவரது நினைவு நூலகப் பிரிவையும் அவா் தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் நீதிபதிகள், மூத்த வழக்குரைஞா் அஜ்மல்கான், ராமநாதபுரம் மாவட்ட அரசு வழக்குரைஞா் பி.முனியசாமி மற்றும் வழக்குரைஞா்கள் சங்கச் செயலா் ஏ.நம்புநாயகம், நிா்வாகிகள் ஆா். பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...