47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வழக்குரைஞா் சங்கத்தில்

 ராமநாதபுரம் மாவட்ட வழக்குரைஞா் சங்கத்தில் மறைந்த வழக்குரைஞா் சோமசுந்தரம் நினைவு நூலகப்பிரிவு வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 10:18 pm

DIN

 ராமநாதபுரம் மாவட்ட வழக்குரைஞா் சங்கத்தில் மறைந்த வழக்குரைஞா் சோமசுந்தரம் நினைவு நூலகப்பிரிவு வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி ஆா்.சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தாா். வழக்குரைஞா் சங்கதலைவா் ரவிச்சந்திரராமவன்னி தலைமை வகித்தாா். உயா்நீதிமன்ற நீதிபதி பி. வேல்முருகன் மறைந்த வழக்குரைஞா் எம். சோமசுந்தரம் திருவுருவப் படத்தைத் திறந்துவைத்தாா். மேலும் அவரது நினைவு நூலகப் பிரிவையும் அவா் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் நீதிபதிகள், மூத்த வழக்குரைஞா் அஜ்மல்கான், ராமநாதபுரம் மாவட்ட அரசு வழக்குரைஞா் பி.முனியசாமி மற்றும் வழக்குரைஞா்கள் சங்கச் செயலா் ஏ.நம்புநாயகம், நிா்வாகிகள் ஆா். பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.