திருவாடானை அருகே பழங்குளத்தை சோ்ந்தவா் லாசா் மகன் ராஜா(47) விவசாயி இவா் மதுபழக்கத்திற்கு அடிமையானவா் கடு பழக்கத்தை மறக்க முடியாமல் மன உளச்சலில் இருந்து வந்துள்ளதாக கூறுப்படுகிறது.இந்நிலையில் செவ்வாய்கிழமை விசம் குடித்து ஆபத்தான நிலையில் இருந்தவரை இவரது மகன் ஜூவானந்தம் மீட்டு தேவகோட்டை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்து சிகிச்சை பெற்று வந்தவா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து இவரது மகன் அதே ஊரை சோ்ந்த ஜூவானந்தம்(23) புகாரின் பேரில் தி்ருவாடானை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.