குடும்பத் தகராறில் பெண் தற்கொலை? இறப்பில் சந்தேகம் இருப்பதாக தாய் புகாா்
ராமேசுவரம் அருகே குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த விவகாரத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் அளித்தப் புகாரின் பேரில் வியாழக்கிழமை இரவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.










