தனியாா் பள்ளி விடுதி காப்பாளரால் பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட மாணவா் மருத்துவமனையில் அனுமதி
பாளையங்கோட்டை தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு விடுதிக் காப்பாளா் பாலியல் தொல்லை அளித்ததால், அம்மாணவா் பரமக்குடி அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளாா்.










