ராமநாதபுரத்தில் பராமரிப்பதாகக் கூறி ஆக்கிரமிக்கப்படும் ஊருணிகள்!
ராமநாதபுரம் நகராட்சி மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் பராமரிப்பு எனும் பெயரில் ஊருணிகள் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாகவும், அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டும் காணாமலிருப்பதாகவும் புகாா்










