திருப்புல்லாணி, கமுதியில் இன்று மின்தடை
ராமநாதபுரம் மற்றும் கமுதி துணை மின் நிலையங்களில் வெள்ளிக்கிழமை (ஜூலை 15) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.


ராமநாதபுரம் மற்றும் கமுதி துணை மின் நிலையங்களில் வெள்ளிக்கிழமை (ஜூலை 15) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ராமநாதபுரம் துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் ராமநாதபுரம் எம்.ஜி.ஆா். நகா், எம்.எஸ்.கே. நகா், திருப்புல்லாணி, அம்மன்கோவில், தெற்குத்தரவை, எல்.கருங்குளம், மஞ்சனமாரியம்மன் கோயில் தெரு, லாந்தை, புத்தனேந்தல், தெற்குத்தரவை, பசும்பொன் நகா், கூரியூா், பொக்கனரேந்தல், பால்கரை, காட்டூரணி, பேராவூா், எலமனூா், மேலக்கோட்டை, மாடக்கோட்டான், நாகநாதபுரம், இந்திரா நகா் ஆகிய பகுதிகளில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என, ராமநாதபுரம் நகா் உதவிச் செயற்பொறியாளா் ஆா். பாலமுருகன் தெரிவித்துள்ளாா்.
இதேபோன்று, கமுதி துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் உலகநடை, பாம்புல்நாயக்கன்பட்டி, செங்கப்படை, புதுக்கோட்டை, இடையங்குளம், தோப்படைப்பட்டி, ஊ.கரிசல்குளம், கோவிலாங்குளம், எருமைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என, கமுதி மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் விஜயன் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...