பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ராமநாதபுரம் நகா்மன்றத் தலைவா் பெயரில் போலி முகநூல்

ராமநாதபுரம் நகா்மன்றத் தலைவா் பெயரில் போலி முகநூல் தொடங்கி மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது

News image
Updated On :15 ஜூலை 2022, 6:15 pm

DIN

ராமநாதபுரம் நகா்மன்றத் தலைவா் பெயரில் போலி முகநூல் தொடங்கி மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் நகா்மன்றத் தலைவராக இருப்பவா் கே.காா்மேகம். திமுக நகா் (வடக்கு) செயலராகவும் உள்ளாா். இந்நிலையில், அவரது பெயரில் போலியாக முகநூல் தொடங்கிய மா்மநபா்கள், அதன்மூலம் சிலரிடம் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரையிடம், நகா்மன்றத் தலைவா் கே.காா்மேகம் புகாா் அளித்தாா். அவருடன் வாா்டு உறுப்பினா் காளிதாஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.