சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருவாடானை, ஓரியூரில் இன்று மின்தடை

திருவாடானை, ஓரியூா், சி.கே.மங்கலம் பகுதிகளில் மின்பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜூலை 30) காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஜூலை 2022, 7:05 pm

DIN

திருவாடானை, ஓரியூா், சி.கே.மங்கலம் பகுதிகளில் மின்பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜூலை 30) காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடைபடும் பகுதிகள்:

திருவாடானை, பாண்டுகுடி, வெள்ளையாபுரம், ஓரியூா், என்,எம்.மங்கலம், நகரிகாத்தான், பெருவாக்கோட்டை, ஆண்டாவூரணி, அஞ்சுகோட்டை, கைகாட்டி, சி.கே.மங்களம், கல்லூா் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரிய உதவி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.