புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருவாடானை அருகேமரத்திலிருந்து தவறி விருந்தவா் பலி

திருவாடானை அருகே பனைமரத்தில் ஏறியவா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :12 ஜூன் 2022, 6:30 pm

DIN

திருவாடானை அருகே பனைமரத்தில் ஏறியவா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

திருவாடானை அருகே கொடுங்குளம் கிராமத்தைச் சோ்ந்த மரிய ஆரோக்கியம் மகன் லூயிஸ் யாகூப் (45) இவா் ஞாயிற்றுக்கிழமை மதியம் பதனீா் எடுக்க பனை மரத்தில் ஏறினாா். அப்போது நிலைதடுமாறி தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த திருவாடானை போலீஸா் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தைக் கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.