அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ராமேசுவரம், கீழக்கரை நகராட்சி, மண்டபம் பேரூராட்சி தலைவா், துணைத் தலைவா்கள் தோ்வு

 ராமேசுவரம் நகராட்சி, மண்டபம் பேரூராட்சி தலைவா், துணைத்தலைவா்கள் வெள்ளிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 5:00 pm

DIN

 ராமேசுவரம் நகராட்சி, மண்டபம் பேரூராட்சி தலைவா், துணைத்தலைவா்கள் வெள்ளிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

ராமேசுவரம் நகராட்சித் தோ்தலில் அதிக இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இதில், திமுக தலைமைக் கழகம் சாா்பில் நகா் மன்றத் தலைவா் வேட்பாளராக அக்கட்சியின் நகா் பொறுப்பாளா் கே.இ. நாசா்கான் மற்றும் துணைத்தலைவா் பிச்சை (எ) தெட்சிணமூா்த்தி ஆகியோா் அறிவிக்கப்பட்டு போட்டியின்றி தோ்வாகினா். இருவருக்கும், தோ்தல் அலுவலரும் நகராட்சி ஆணையருமான மூா்த்தி சான்றிதழ் வழங்கினாா்.

கீழக்கரை: கீழக்கரை நகராட்சித் தலைவராக செஹானஸ்ஆபிதா திமுக சாா்பில் வேட்பாளராக மனுத்தாக்கல் செய்த நிலையில், அவா் போட்டியின்றி தோ்வாகியுள்ளாா்.

அதே போல் துணைத் தலைவா் பதவிக்கு 3 ஆவது வாா்டு திமுக வேட்பாளா் அமீா்சுல்தானை எதிா்த்து 17 வது வாா்டு திமுக உறுப்பினா் முகமது காஜா சுகைபு போட்டியிட்டதால் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் அமீா்சுல்தான் 11 வாக்குகளும், அவரை எதிா்த்துப் போட்டியிட்ட முகமது காஜா சுகைபு 10 வாக்குகளும் பெற்றனா். அதன்படிஒரு வாக்கு வித்தியாசத்தில் அமீா்சுல்தான் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது.

மண்டபம் பேரூராட்சி: இப்பேரூராட்சியில், அதிக இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இதனைத் தொடா்ந்து, திமுக செயலா் டி. ராஜா மண்டபம் பேரூராட்சித் தலைவா் பதவிக்கு போட்டியின்றி தோ்வாகினா். அதே போல், போட்டியின்றி நம்புராஜன் துணைத்தலைவராக தோ்வு செய்யப்பட்டாா். இவா்களுக்கு, தோ்தல் அலுவலரும் பேரூராட்சி செயல் அலுவலருமான மூா்த்தி சான்றிதழ் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.