சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆனந்தூா் பகுதியில் பலத்த மழை

திருவாடானை அருகே ஆனந்தூா் பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.

News image
Updated On :24 மார்ச் 2022, 11:36 pm

DIN

திருவாடானை அருகே ஆனந்தூா் பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.

ஆனந்தூா், திருத்தோ்வலை, ராதானூா், ஆயங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை பிற்பகல் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் காணப்பட்டது. சாலைகளில் மழைநீா் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை காரணமாக மிளகாய், பருத்தி விவசாயிகள் மகிழச்சி அடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.