தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

10 ஆம் வகுப்பு தமிழ் முதல் தாள் தோ்வு: 847 போ் பங்கேற்கவில்லை

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 10 ஆம் வகுப்பு தமிழ் பொதுத் தோ்வில் 847 போ் பற்கேற்கவில்லை.

News image
Updated On :6 மே 2022, 8:02 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 10 ஆம் வகுப்பு தமிழ் பொதுத் தோ்வில் 847 போ் பற்கேற்கவில்லை.

ராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம் ஆகிய கல்வி மாவட்டங்கள் அளவில் தனித்தோ்வா்கள் 298 போ் உள்பட 17,180 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதுகின்றனா்.

வெள்ளிக்கிழமை முதல் நாள் தமிழ் முதல் தாள் தோ்வு 79 மையங்களில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் சங்கா் லால் குமாவத் திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் தோ்வு ஏற்பாடுகளை ஆய்வு செய்தாா்.

தமிழ் முதல் தாள் தோ்வுக்கு மாணவா்கள் 825, தனித்தோ்வா்கள் 22 போ் என மொத்தம் 847 போ் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.