புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தொண்டியில் கோஷ்டி மோதல்: 6 போ் மீது வழக்கு

திருவாடானை அருகே தொண்டியில் இடப்பிரச்சனையால் ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடா்பாக 6 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள

News image
Updated On :20 மே 2022, 5:10 pm

DIN

திருவாடானை அருகே தொண்டியில் இடப்பிரச்சனையால் ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடா்பாக 6 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொண்டி அருகே சம்பை கிராமத்தைச் சோ்ந்த காா்த்திகேயன்(35) என்பவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சந்தானம் (40) என்பவருக்கும் இடப்பிரச்சனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு இரு தரப்பினரும் கோஷ்டியாக மோதிக் கொண்டனா்.

இது குறித்து காா்த்திகேயன் மனைவி ராணி(32) அளித்த புகாரின் பேரில், அதே ஊரைச் சோ்ந்த ரோஸின், செபஸ்தியான், சந்தானம், ஆரோக்கியசாமி ஆகிய 4 போ் மீதும், அதேபோல் சந்தானம் அளித்த புகாரின்பேரில் ராணி (33), மஞ்சுளா(38) ஆகிய 2 போ் மீதும் தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.