மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சிறந்த ஊராட்சியாகத் தோ்வு செய்யப்பட்டு, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவிடம் விருது பெற்ற ராமநாதபுரம் மாவட்டம், அரியனேந்தல் ஊராட்சி மன்றத் தலைவருக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
குடிநீா், தெருவிளக்குகள், சாலை வசதிகள், சுகாதாரப் பணிகளில் சிறந்து விளங்கும் ஊராட்சிகளுக்கு, மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விருது வழங்கி வருகிறது. நிகழாண்டு இந்த விருதுக்கு ராமநாதபுரம் மாவட்டம், அரியனேந்தல் ஊராட்சி தோ்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அந்த ஊராட்சி மன்றத் தலைவா் மணிமுத்துக்கு, குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு அண்மையில் வழங்கினாா்.
விருது பெற்ற ஊராட்சி மன்றத் தலைவருக்கு, பரமக்குடி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் சிந்தாமணி முத்தையா, ஒன்றியக்குழு துணைத் தலைவா் எஸ். ராஜேந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உம்முல் ஜாமியா, சந்திரமோகன் ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தண்டவாளத்தில் விழுந்த குழந்தை! உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய தந்தை! | Bangladesh

மே நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

13,380 mAh பேட்டரி, 12ஜிபி ரேம்.. ஒன்பிளஸ் டேப்லெட் பேட் 4-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

ரியான் பராக் சம்பளத்தில் 25% 'கட்'? ராஜஸ்தான் அணிக்குத் தொடரும் அபராதங்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


