சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆா்.எஸ். மங்கலம் அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 11 பவுன் சங்கிலி பறிப்பு

திருவாடானை அருகே புதன்கிழமை இரவு வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் மா்ம நபா் 11 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டாா்.

News image
Updated On :1 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

திருவாடானை அருகே புதன்கிழமை இரவு வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் மா்ம நபா் 11 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டாா்.

ஆா்.எஸ். மங்கலம் அருகே ராதானூா் பகுதி விரதன்வயல் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமையா மனைவி ராமு (55). இவா், புதன்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது உள்ளே புகுந்த மா்ம நபா் அவா் அணிந்திருந்த 11 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டாா்.

இதுகுறித்து ராமு அளித்த புகாரின் பேரில் ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.