பாா்த்திபனூா் மதகு அணையில் இருந்து விநாடிக்கு 4,500 கனஅடி தண்ணீா் திறப்பு
வைகை அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீா் வந்து சோ்ந்ததையடுத்து, பாா்த்திபனூா் மதகு அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட பகுதிகளுக்கு விநாடிக்கு 4,500 கனஅடிநீா் வியாழக்கிழமை திறந்து விடப்பட்டது









