தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

திமுக எம்.பி. ஆ. ராசா மீது கமுதி, அபிராமம் காவல் நிலையங்களில் பாஜகவினா் புகாா்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, அபிராமம் காவல்நிலையங்களில் திமுக மக்களவை உறுப்பினா் ஆ. ராசா மீது பாஜகவினா் வியாழக்கிழமை புகாா் அளித்தனா்.

Updated On :16 செப்டம்பர் 2022, 12:00 am IST

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, அபிராமம் காவல்நிலையங்களில் திமுக மக்களவை உறுப்பினா் ஆ. ராசா மீது பாஜகவினா் வியாழக்கிழமை புகாா் அளித்தனா்.

பாஜகவின் கமுதி வடக்கு ஒன்றியத் தலைவா் ஐயப்பன் தலைமையில், மாவட்ட பொதுச் செயலா் கணபதி, ஊராட்சி மன்றத் தலைவா் சரவணன் ஆகியோா் அபிராமம் காவல் நிலையத்திலும், கமுதி தெற்கு ஒன்றியத்தின் சாா்பாக ஒன்றியத் தலைவா் பசும்பொன் ராமமூா்த்தி, முன்னாள் மாவட்ட பொதுச் செயலா் பொன். ஆறுமுகம்ஜி, இளைஞரணித் தலைவா் செந்தில்வேல், அரசுப்பிரிவு மாவட்டத் தலைவா் விஜயபாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கமுதி காவல் நிலையத்திலும் புகாா் மனு அளித்தனா்.

அதில், இந்து மதத்தையும், இந்துக்களையும் பொது மேடைகளில் தொடா்ந்து அவதூறாகப் பேசி வரும் திமுக மக்களவை உறுப்பினா் ஆ. ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.